உலகம்

இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் என தகவல் காசாவின் மையப் பகுதியை நெருங்கிய ராணுவம்

போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் அளித்தும் இஸ்ரேலிய ராணுவம் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

காசாவின் பல்வேறு பகுதிகளில் இஸ்ரேலிய ராணுவம் தொடர்ச்சியாக குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

மேலும் காசா நகரின் மையப் பகுதியை இஸ்ரேல் ராணுவம் நெறுங்கியதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

பீரங்கிகள் தொடர்ந்து உலா வருவதால் அவர்கள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர்.
 

இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் என தகவல்   காசாவின் மையப் பகுதியை நெருங்கிய ராணுவம்

00 Comments

Leave a comment