காசாவிலுள்ள மிகப்பெரிய அல் ஷிபா மருத்துவமனைக்குள் இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் புகுந்ததால் அங்கு அனுமதிக்கப்பட்ட நோயாளிகள் பரிதவித்து வருகின்றனர்.
இந்த மருத்துவமனையின் கீழே யாருக்கும் தெரியாமல் ஹமாஸ் அமைப்பினர் கட்டுப்பாட்டு அறையை வைத்திருப்பதாக இஸ்ரேல் ராணுவம் குற்றஞ்சாட்டியுள்ள நிலையில், அங்கு இஸ்ரேல் பணயக்கைதிகள் உள்ளனரா என ஆராய்ந்து வருகின்றனர்.
00 Comments
Leave a comment