உலகம்

நள்ளிரவில் இஸ்ரேல் ராணுவம் அதிரடி தாக்குதல் அகதிகள் முகாம் மீதான தாக்குதலில் 50 பாலஸ்தீனியர்கள் பலி

ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் நூற்றுக்கணக்கான இலக்குகள் மீது இஸ்ரேல் ராணுவம் அதிரடியாக தாக்குதல் நடத்தியுள்ளது.

வடக்கு காசாவில் உள்ள அகதிகள் முகாமில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 50 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேலின் கோர தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் படுகாயங்களுடன் தவித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது
 

நள்ளிரவில் இஸ்ரேல் ராணுவம் அதிரடி தாக்குதல்  அகதிகள் முகாம் மீதான தாக்குதலில் 50 பாலஸ்தீனியர்கள் பலி

00 Comments

Leave a comment