விளையாட்டு

89வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி குஜராத்தை 236 ரன்களுக்குள் கட்டுப்படுத்திய தமிழக அணி

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் குஜராத்தை 236 ரன்களுக்குள் தமிழக அணி கட்டுப்படுத்தியது. முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி தமிழக வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 72 புள்ளி 3 ஓவர்களில் ஆல் அவுட் ஆனதால் முதல்நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. குஜராத் அணியில் அதிகபட்சமாக உமங் குமார் 76 ரன்கள் அடித்தார். தமிழக அணி தரப்பில் அதிகபட்சமாக எம் முகமது 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

89வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி  குஜராத்தை 236 ரன்களுக்குள் கட்டுப்படுத்திய தமிழக அணி

00 Comments

Leave a comment