ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் குஜராத்தை 236 ரன்களுக்குள் தமிழக அணி கட்டுப்படுத்தியது. முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி தமிழக வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 72 புள்ளி 3 ஓவர்களில் ஆல் அவுட் ஆனதால் முதல்நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. குஜராத் அணியில் அதிகபட்சமாக உமங் குமார் 76 ரன்கள் அடித்தார். தமிழக அணி தரப்பில் அதிகபட்சமாக எம் முகமது 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
விளையாட்டு
00 Comments
Leave a comment