வரும் காலத்தில் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாருக்கு மக்கள் கட்டாயம் பாடம் புகட்டுவார்கள் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார்.
பாஜகவுடன் மீண்டும் கூட்டணி வைத்தது குறித்து பேசிய அவர், நிதிஷ்குமார் இது போன்று நடத்து கொள்வார் என நினைக்கவில்லை என்றார்.
00 Comments
Leave a comment