தமிழ்நாடு

நேற்று முதல் கொட்டித்தீர்த்த கனமழை தெருக்களில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர்

நெல்லையில் நேற்று முதல் கனமழை கொட்டித்தீர்த்தால் தெருக்களில் பைக்குகள் மூழ்கடித்தபடி மழைநீர் ஓடியது.

கனமழையின் காரணமாக பாளையங்கோட்டை பகுதிகளில் உள்ள தெருக்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக்குகளை பாதியளவு மூழ்கடித்தபடி, மழைநீர் ஆறு போல் ஓடியதால் மக்கள் வீட்டிற்குள் இருந்து வெளியில் வர முடியாமல் முடங்கினர்.

நேற்று முதல் கொட்டித்தீர்த்த கனமழை  தெருக்களில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர்

00 Comments

Leave a comment