உலகம்

ஸ்பெயின் நாட்டில் அனைவரும் முகக்கவசம் அணிய உத்தரவு கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் நடவடிக்கை

ஸ்பெயின் நாட்டில் அனைவரும் முகக்கவசம் அணிய உத்தரவு   கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் நடவடிக்கை

காய்ச்சல் மற்றும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதால் ஸ்பெயின் நாட்டின் வெலெனிக்கா, கடலொனியா, முர்சியா ஆகிய மாகாணங்களில் பொது இடங்களில் முகக்கவசம் அணிய உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அனைத்து மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

00 Comments

Leave a comment