தமிழ்நாடு

இன்று உலக முதலீட்டாளர் மாநாடு தொடக்கம் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான தொழில் அதிபர்கள் பங்கேற்கிறார்கள்

இன்று உலக முதலீட்டாளர் மாநாடு தொடக்கம்  வெளிநாடுகளில் இருந்து ஏராளமான தொழில் அதிபர்கள் பங்கேற்கிறார்கள்

சென்னையில் இன்று உலக முதலீட்டாளர் மாநாடு தொடங்குகிறது.
நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இரு நாட்கள் நடைபெறும் மாநாட்டில், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான தொழில் அதிபர்கள் பங்கேற்க உள்ளனர். உலக நாடுகளிலிருந்து அந்நிய முதலீட்டைத் தமிழ்நாட்டுக்குள் கொண்டுவருவதற்கான ஒரு மிகப் பெரிய முன்னெடுப்பாக உலக முதலீட்டாளர் மாநாடு உள்ளது.
 

00 Comments

Leave a comment