சேலத்தில் நடைபெற்று வரும் பஞ்சாப்புக்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட் தொடரின் முதல் நாள் முடிவில், தமிழ்நாடு அணியை சேர்ந்த பாபா இந்திரஜித் அசத்தல் சதம் அடித்து 122 ரன்களுடன் களத்தில் உள்ளார்.
மேலும் தமிழ்நாடு அணி 4 விக்கெட்டுகளை இழந்து 291 ரன்களை குவித்துள்ளது.
00 Comments
Leave a comment