ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழக அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கோவா அணி 241 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.
இதனையடுத்து களமிறங்கிய தமிழக அணி ஆட்ட நேர முடிவில் 7 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 20 ரன் எடுத்தது. இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெறவுள்ளது.
00 Comments
Leave a comment