ரமலான் மாதத்திற்கு முன்னர் பணய கைதிகளை விடுவிக்கா விட்டால் ரபா நகர் மீது தாக்குதலை தீவிரப்படுத்துவோம் என ஹமாஸ் அமைப்பினருக்கு இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஏற்கெனவே போரை இஸ்ரேல் நிறுத்தாத நிலையில், தற்போதைய எச்சரிக்கையால் பதற்றம் அதிகரித்துள்ளது.
00 Comments
Leave a comment