திருச்சி மாவட்டம் முசிறியில் உள்ள எம்.ஐ.டி. வேளாண் தொழில்நுட்ப கல்லூரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் சேர்ந்து 4 ஏக்கர் பரப்பளவில் நாற்று நடவு நட்டு உலக சாதனை படைத்துள்ளனர். 1 மணி நேரத்திற்குள் 4 ஏக்கர் பரப்பளவு விவசாய நிலத்தில் நாற்று நடவு நட்டு இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு
00 Comments
Leave a comment