தீ பிடிக்கும் அபாயம் என எச்சரிக்கை : volvo நிறுவனம் தனது 40 ஆயிரம் EX30 மின்சார ரக SUV கார்களை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. பேட்டரி குளறுபடியால் தீ பிடிக்கும் அபாயம் இருப்பதாகக் கூறி வாடிக்கையாளர்களுக்கு volvo நிறுவனம் எச்சரிக்கையும் விடுத்துள்ளது. இப்பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும் வரை காரை வீட்டிற்கு வெளியில் நிறுத்தி 70 சதவீதம் வரை மட்டுமே சார்ஜ் செய்ய வேண்டும் என்றும் volvo நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. Related Link Tata Punch EV facelift கார் இந்தியாவில் அறிமுகம்