Also Watch
Read this
By: Web Team

ஆபரேஷன் நும்கூர் என்ற பெயரில் சோதனை நடத்தி சுங்கத்துறையினர் பறிமுதல் செய்த தனது சொகுசு காரை திருப்பி தரக் கோரி, நடிகர் துல்கர் சல்மான் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
சட்டத்திற்கு உட்பட்டு சுங்க வரி செலுத்தி வாங்கிய காரை பறிமுதல் செய்ததாக தாக்கல் செய்யப்பட்ட மனு குறித்து, சுங்கத்துறை விளக்கம் அளிக்க உத்தரவிட்ட நீதிமன்றம் வழக்கை வரும் 30ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.