தான் எழுதி வரும் இரண்டாவது சிம்பொனியையும் கிட்டத்தட்ட எழுதி முடித்து விட்டதாக இசைஞானி இளையராஜா மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். புதிய ஸ்டூடியோவிற்கு வந்து 5 ஆண்டுகள் நிறைவடைந்ததாகவும் அவர் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். இளையராஜா கடந்த ஆண்டு மார்ச் மாதம் லண்டன் நகரில் தனது முதல் சிம்பொனி நிகழ்ச்சியை அரங்கேற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது. Related Link பர்கூர் அருகே கள் விற்பனை என புகார்