Also Watch
Read this
By: Web Team

அகரம் அறக்கட்டளை மூலமாக ஒரு அமைதியான புரட்சியை சூர்யா ஏற்படுத்தி வருவதாக நடிகரும் மாநிலங்களவை உறுப்பினருமான கமலஹாசன் பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், சூர்யாவின் அறக்கட்டளை பணி எண்ணிக்கையில் அளவிடப்படாது என்றும், ஒரு கனவை அவர் வளர்த்து வருவதாகவும் கூறினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved