Also Watch
Read this
By: Web Team

நடிகர் விக்ரம் பிரபு தனக்கு கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளதற்கு, நன்றி தெரிவித்து சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அரசிற்கும், நடுவர் குழுவிற்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ள அவர், சினிமா தனக்கு எல்லாவற்றையும் கொடுத்திருப்பதாகவும், அதற்கு தாம் தொடர்ந்து தனது முழு பலத்தையும் கொடுப்பேன் எனவும் பதிவிட்டுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved