கயாடு லோஹர் பதில் : எந்த சூழலிலும் தடுமாற்றம் இல்லாதவளாய் மாற ஆசைப்படுவதாக நடிகை கயாடு லோஹர் தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவரிடம், தங்களிடம் மாற்றிக்கொள்ள நினைக்கும் விஷயம் எது? என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த கயாடு, தாம் மிகவும் உணர்ச்சிவசப்படுபவர் என்றும், அதுதான் தன் பிரச்சினையாகவே நினைப்பதாகவும் கூறினார்.எனவே அந்த போக்கை மாற்றிக் கொள்ள விரும்புவதாக கயாடு லோஹர் தெரிவித்தார். Related Link இந்தியா மீதான கூடுதல் 25 % வரியை நீக்கிய அதிபர் டிரம்ப்