வரியை நீக்கிய அதிபர் : ரஷ்யா கச்சா எண்ணெயை வாங்கியதற்காக இந்தியா மீது விதிக்கப்பட்ட கூடுதல் 25 சதவீத வரியை நீக்கிய அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்திய நேரப்படி சனிக்கிழமை அதிகாலை 12:01 மணிக்கு இந்த வரிவிதிப்பு நீக்கப்படும் என்றார். இதன் மூலம், இந்தியப் பொருட்களுக்கான இறக்குமதி வரி 25 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. ரஷ்ய கூட்டமைப்பின் எண்ணெயை இறக்குமதி செய்வதை நிறுத்தவும், அடுத்த 10 ஆண்டுகளில் பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிக்கவும் அமெரிக்காவுடன் ஒரு ஒப்பந்தத்தை இந்தியா உறுதி அளித்துள்ளதாக டிரம்ப் கையெழுத்திட்ட அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. Related Link 31 பேர் பலியான மசூதி குண்டு வெடிப்புக்கு ISIS பொறுப்பேற்பு