news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews நேர்த்திக்கடனுக்காக 151 கிடா வெட்டி, பக்தர்களுக்கு மெகா விருந்து
tv

Also Watch

tv

Read this

நேர்த்திக்கடனுக்காக 151 கிடா வெட்டி, பக்தர்களுக்கு மெகா விருந்து

தர்மபுரி

44

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
kida virunthu

தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே நேர்த்திக்கடனுக்காக, ஸ்ரீ முனியப்பன் கோயிலில் 151 ஆடுகள் வெட்டி, பக்தர்களுக்கு விருந்து வைத்துள்ளார் லாரி ஓட்டுனர்.
தர்மபுரி மாவட்டம், ஏரியூர் அருகே உள்ள அத்திமரத்தூர் கிராமத்தை சேர்ந்த லாரி ஓட்டுனர் தங்கராஜ். இவருக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அப்போது, முனியப்பன் கோயிலுக்கு சென்று வேண்டுதல் வைக்குமாறு அவரது பெற்றோர் கூறி உள்ளனர்.
உடனே, கோயிலுக்கு சென்ற தங்கராஜ், கிடா வெட்டி பொது விருந்து வைப்பதாக வேண்டிக் கொண்டார்.
இந்நிலையில் பூரண குணமடைந்த தங்கராஜ், கூறியது போலவே, 6 ஆண்டுகளுக்கு பிறகு, கிடா வெட்டி விருந்து வைத்தார்.
முனியப்பன் கோயில் முன்பு 151 ஆடுகள் பலியிட்டு அங்கேயே சமையல் செய்து, கோயிலுக்கு வந்த பக்தர்களுக்கு பரிமாறி, தமது நேர்த்திக்கடனை நிறைவேற்றினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சூர்யகுமார் யாதவ்-ஜெய்ஸ்வால் டிரேடிங் முறையில் மாற்றம்?

0
10 mins agoshare
ஜெய்ஸ்வால்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau