news-tamil-logo

3/19/2026, 12:55:04 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மாநில அளவிலான சைக்கிள் போட்டியில் 300 பேர் பங்கேற்பு.. வெற்றியாளர்களுக்கு கோப்பைகளை வழங்கிய அமைச்சர் காந்தி
tv

Also Watch

tv

Read this

மாநில அளவிலான சைக்கிள் போட்டியில் 300 பேர் பங்கேற்பு.. வெற்றியாளர்களுக்கு கோப்பைகளை வழங்கிய அமைச்சர் காந்தி

ராணிப்பேட்டை

Posted on: Sep 29, 2024 12:24 PM

18

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
45

ராணிப்பேட்டையில் நடைபெற்ற மாநில அளவிலான சைக்கிள் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் ஆர்.காந்தி கோப்பைகளை வழங்கினார். 

அக்ரவரம் பகுதியில் தமிழ்நாடு சைக்கிள் அசோசியேஷன் சார்பில் மாநில அளவிலான சைக்கிள் போட்டி நடைபெற்றது.

14, 16, 18 மற்றும் 23 ஆகிய வயது பிரிவுகளில் நடைபெற்ற இப்போட்டியில் கோவை, ஈரோடு, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 300 வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஈரானின் சௌத் பார்ஸ் இயற்கை எரிவாயு வயல் மீது தாக்குதல்

0
1 min agoshare
Iran oil tank








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved