news-tamil-logo

3/17/2026, 7:25:53 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews வடமாநில தொழிலாளர்கள் கொலையில் 4 பேர் கைது.. 10 மாதங்களுக்கு பிறகு கைது செய்த போலீஸார்
tv

Also Watch

tv

Read this

வடமாநில தொழிலாளர்கள் கொலையில் 4 பேர் கைது.. 10 மாதங்களுக்கு பிறகு கைது செய்த போலீஸார்

மௌசி - நாமக்கல்

Posted on: Dec 24, 2024 05:58 AM

22

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
24

நாமக்கல் அருகே கூலிப் பிரச்னையில் 2 வடமாநில தொழிலாளர்களை கொலை செய்த 4 பேரை 10 மாதங்களுக்கு பிறகு போலீஸார் கைது செய்தனர்.

பலநாயக்கன் பாளையத்தில் கரும்பு வெட்ட கூலித் தொழிலாளியாக அழைத்து வரப்பட்ட கிரண் மற்றும் ரஞ்சித்குமார் ஆகியோரை கொலை செய்ததாக ஏஜென்ட் மாருதி டோம்பே, அவரது உதவியாளர் உத்தவ், முன்னாள் கரும்பு ஆய்வாளர் பட்லூர் விஜய், இறையமங்கலம் தனசேகர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ராய்பூரில் மின்கோபுரத்தில் ஏறி மிரட்டல் விடுத்த இளைஞர்

0
2 hrs 54 mins agoshare
Chtiskar








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved