Also Watch
Read this
Posted on: Jan 06, 2025 04:08 AM
By: Srini Vasan

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற வடமாநில இளைஞருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.
வீட்டிற்குள் ஒருவன் நுழைவதை கண்டு சுதாரித்துக் கொண்ட கணேசன் கூச்சலிடவே, பொதுமக்கள் அவனை பிடித்து தர்ம அடி கொடுத்ததோடு, தகவலறிந்து வந்த போலீஸாரிடம் ஒப்படைத்தனர்
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved