Also Watch
Read this
By: Web Team

சென்னையில் பெண்களிடம் நைசாக பேசி அவர்களிடமிருந்து நகைகளை பறித்து சென்றதாக 18 வழக்குகளில் கைது செய்யப்பட்ட நபருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து பூந்தமல்லி குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
வளசரவாக்கத்தில் மல்லிகா என்ற பெண்ணிடம் நைசாக பேசி அவரை ஏமாற்றி நகையை பறித்து சென்றதாக ஷெனாய் நகரை சேர்ந்த திருமலையை போலீஸார் கைது செய்தனர்.