Also Watch
Read this
By: Web Team

திருப்பத்தூர் மாவட்டம் மாடப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட புதிய காலனி பகுதியில், கட்டி முடிக்கப்பட்டு 5 ஆண்டுகளே ஆன அங்கன்வாடி மையக் கட்டடத்தில் விரிசல் ஏற்பட்டு பழுதாகியுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் குழந்தைகளை அங்கன்வாடிக்கு அனுப்ப தயங்கும் பெற்றோர், விரிசல் ஏற்பட்ட கட்டடத்தை உடனடியாக சீரமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved