news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews வழுக்கு மரம் ஏறுதல், உரியடி திருவிழா கோலாகலம், பொது மக்கள் உற்சாகம்
tv

Also Watch

tv

Read this

வழுக்கு மரம் ஏறுதல், உரியடி திருவிழா கோலாகலம், பொது மக்கள் உற்சாகம்

புதுக்கோட்டை

28

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
krishna jeyanthi

புதுக்கோட்டையில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு உரியடி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட திருவப்பூர் சௌராஷ்ட்ரா தெருவில் உள்ள ஸ்ரீ வேணுகோபால சுவாமி உடனுறை ராதா ருக்மணி கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு, உரியடி திருவிழா, வழக்கு மரம் ஏறும் போட்டி மிக விமர்சையாக நடைபெற்றது.

முன்னதாக, ஸ்ரீ வேணுகோபால சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு திருவப்பூர் சௌராஷ்டிரா தெருவில் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. தொடர்ந்து, சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை வழுக்கு மரம் ஏறும்போது, உற்சாகமாய் தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும் உரியடித்தும் கிருஷ்ண ஜெயந்தி விழாவை வெகு விமர்சையாக கொண்டாடினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுத்தடுத்து குலுங்கிய நிலம்.. தரைமட்டமான கட்டிடங்கள்

4
18 mins agoshare
venezuela








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau