news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அதிக விலைக்கு உரங்களை விற்பதாக புகார்... 13 கடைகளில் உரம் விற்பனை செய்ய தடை
tv

Also Watch

tv

Read this

அதிக விலைக்கு உரங்களை விற்பதாக புகார்... 13 கடைகளில் உரம் விற்பனை செய்ய தடை

திருவாரூர்

70

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Thiruvarur

திருவாரூரில் அதிக விலைக்கு உரங்களை விற்பதாக எழுந்த புகாரையடுத்து 13 கடைகளில் உரம் விற்பனை செய்ய வேளாண்மை துறை அதிகாரிகள் தடை விதித்தனர்.

யூரியா உரத்தின் விலை 270 ரூபாய்க்கு விற்க வேண்டும் என அரசு தெரிவித்துள்ள நிலையில்,

அங்குள்ள கடைகளில் 300 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில்,

விசாரணை மேற்கொண்ட போது அதிக விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மக்கள் தொகை கணக்கெடுப்பு - முதல்வர் விஜய் அழைப்பு

10
13 hrs 45 mins agoshare
மக்கள் தொகை கணக்கெடுப்பு - முதல்வர் விஜய் அழைப்புbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau