news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டு... 30 படுக்கைகளுடன் வார்டு தயார் நிலையில் உள்ளதாக தகவல்
tv

Also Watch

tv

Read this

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டு... 30 படுக்கைகளுடன் வார்டு தயார் நிலையில் உள்ளதாக தகவல்

திண்டுக்கல்

21

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Dindigul Government Hospital

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 30 படுக்கைகள் கொண்ட கொரோனா சிறப்பு சிகிச்சை வார்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தலா 15 படுக்கை வசதியுடன், ஸ்வேப் டெஸ்ட், கொரோனா உடை அறை உள்ளிட்டவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

குஜராத்துக்கு ரூ.18,778 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள்

2
17 hrs 48 mins agoshare
பிரதமர் மோடி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved