news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கண்களில் கருப்புத் துணி கட்டிக்கொண்டு வெளிநடப்பு
tv

Also Watch

tv

Read this

கண்களில் கருப்புத் துணி கட்டிக்கொண்டு வெளிநடப்பு

தஞ்சாவூர்

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
விவசாயிகள்

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் தேர்தல் வாக்குறுதியில் விவசாயிகள் கடன் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என்று கூறியதை அடுத்து 75 ஆயிரம் ரூபாய் மட்டுமே தற்போது தள்ளுபடி செய்துள்ளதாகவும் உண்மைக்கு புறம்பாக முதலமைச்சர் செயல் படுவதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டினர்.

மேகதாது அணை தொடர்பாக புதிய நடுவர் மன்றம் அமைக்கப்படும் என தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அதனை உடனடியாக வாபஸ் பெற வலியுறுத்தி தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைத்திருக்கும் கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து விவசாயிகளும்.

நூதன முறையில் கண்களில் கருப்பு துணி கட்டி கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். கடன் தள்ளுபடியில் பாரபட்சம் இருப்பதால் அதனை சுட்டிக்காட்டும் நோக்கத்தில் கண்களில் கருப்பு துணி கட்டி விவசாயிகளின் எதிர்ப்பை தெரிவித்துள்ளதாக தமிழ்நாடு காவிரி பாதுகாப்பு உழவர் சங்க செயலர் சுவாமிமலை விமல் நாதன் தெரிவித்தார்.

Related Link
கழிவு கலந்த குடிநீர் பொதுமக்களுக்கு விநியோகம்

கழிவு கலந்த குடிநீர் பொதுமக்களுக்கு விநியோகம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன் 25062026

0
21 mins agoshare
Rasi palan








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau