news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews நடு வழியில் அரசு பேருந்தின் டயர் வெடித்தது
tv

Also Watch

tv

Read this

நடு வழியில் அரசு பேருந்தின் டயர் வெடித்தது

கீழச்சாக்குளம், ராமநாதபுரம்

4

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
டயர் வெடித்தது

ராமநாதபுரத்தில் இருந்து சிக்கல் வழியாக முதுகுளத்தூர் செல்லும் அரசு பேருந்து 50க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு முதுகுளத்தூர் நோக்கி வந்த பொழுது கீழச்சாக்குளம் என்ற இடத்தில் திடீரென பேருந்தின் முன்பக்க வலது புறத்தில் உள்ள டயர் வெடித்ததால் நடுவழியில் பேருந்து நின்றது

இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். அரை மணி நேரத்திற்கு மேலாக பொதுமக்களை அத்தியாவசிய பணிக்கு செல்ல முடியாமல் தவித்து வந்தனர். இதனை எடுத்து அந்த வழியாக வந்த மாற்று பேருந்தில் பயணிகளை முதுகுளத்தூருக்கு அனுப்பி வைத்தனர்.


இதேபோல் அடிக்கடி அரசு பேருந்து பஞ்சராவதும் டயர் வெடித்து நடுவழியில் நிற்பதும் கேலிக்கூத்தாக உள்ளது. இது போன்று விபத்துக்கள் நடைபெறாமல் இருக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Link
சிறுத்தையை வீட்டிற்குள் வைத்து பூட்டிய உரிமையாளர்

சிறுத்தையை வீட்டிற்குள் வைத்து பூட்டிய உரிமையாளர்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ கண்டனம்

1
8 mins agoshare
துரை வைகோ








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau