news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கன மழை காரணமாக தடுப்பணையில் வெள்ளம்
tv

Also Watch

tv

Read this

கன மழை காரணமாக தடுப்பணையில் வெள்ளம்

திருவேற்காடு

34

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
dam

தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, சென்னை, திருவேற்காடு அடுத்த பருத்திப்பட்டு தடுப்பணையில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. தொடர்ந்து மழை பெய்தால் வெள்ளம் அதிகரிக்கும் என்பதால் குளிக்கவோ, மீன் பிடிக்கவோ பொது மக்கள் செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. திருவேற்காடு, ஆவடி, திருவள்ளூர் போன்ற பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் இந்த தடுப்பணை நிரம்பி கரை புரண்டு ஓடுகிறது. மழை தொடரும் பட்சத்தில் மேற்கொண்டு தடுப்பணையில் நீர் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனை, பொது மக்கள் வேடிக்கை பார்த்தும் செல்கின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

🔴LIVE : "ரூ.75000 கோடி வட்டி.." செந்தில் பாலாஜி பரபரப்பு பிரஸ்மீட்

6
7 mins agoshare
Senthil balaji1button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau