news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்
tv

Also Watch

tv

Read this

திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்

திருச்செந்தூர், தூத்துக்குடி

9

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TUT Temple crowd

முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள் : 

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் சிறந்த பரிகார ஸ்தலமாக விளங்கி வருகிறது. இதனால் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் இன்று கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம்  நடைபெற்றது.  

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால், தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். கோவில் கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி,
பொது மற்றும் ரூ.100 கட்டன தரிசன வரிசையில் சுமார் 3 மணி நேரம் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

ஏராளமான பக்தர்கள் குவிந்ததால் கோவில் வளாகம், கடற்கரை, உள்ளிட்ட இடங்களில் அதிக அளவில் பக்தர்கள் காணப்பட்டனர்.

Related Link
வெளி மாநிலத்திலிருந்து கடத்தி வரப்பட்ட போதை மாத்திரைகள்

வெளி மாநிலத்திலிருந்து கடத்தி வரப்பட்ட போதை மாத்திரைகள்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

4000 டாஸ்மாக் கடைகள் மூடப்படுமா?

3
10 hrs 42 mins agoshare
Minister vignesh








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved