news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பத்ரகாளியம்மன் கோயிலில் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
tv

Also Watch

tv

Read this

பத்ரகாளியம்மன் கோயிலில் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

நெல்லை

35

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
nellai

அய்யனார் குளம் பத்ரகாளி அம்மன் கோயில் கொடைவிழாவில், ஏராளமான பக்தர்கள் விரதமிருந்து, பூக்குழி இறங்கி சுவாமி தரிசனம் செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே விக்ரமசிங்கபுரம் அய்யனார் குளத்தில் பத்ரகாளி அம்மன் கோயில் கொடை விழா விமர்சையாக நடைபெற்றது.
கடந்த 14ஆம் தேதி கால்நாட்டு விழாவுடன் தொடங்கிய கொடை விழாவில் முக்கிய நிகழ்வான பூக்குழி திருவிழா நடைபெற்றது.

அய்யா ஶ்ரீமன் நாராயணசாமி நாக வாகனத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சியளித்து, பத்ரகாளி அம்மன் கோயில் முன்பு அமைக்கப்பட்டிருந்த நெருப்பு குண்டத்திற்கு வந்தடைந்ததும் பக்தியுடன் காப்பு கட்டி விரதம் இருந்து வந்த பக்தர்கள், பூக்குழி இறங்கி தங்களது நேர்த்திக்கடனை அம்மனுக்கு செலுத்தினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஓடிடி தளத்தில் வெளியாகும் 'நூறுசாமி' திரைப்படம்

4
2 hrs 10 mins agoshare
நூறுசாமி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau