Also Watch
Read this
By: Web Team

மதுரை தெப்பக்குளம் பகுதியில் கடை நடத்தி வரும் வியாபாரிகளிடம், ஒரு கும்பல் அடாவடி பண வசூல் செய்வதாக புகார் எழுந்துள்ளது. கடையின் அளவுக்கு ஏற்ப 50 முதல் 200 ரூபாய் வரை நாள்தோறும் வசூல் செய்யப்படுவதாகவும், அமாவாசை தினத்தன்று கூடைகளில் வைத்து நின்றுக் கொண்டே அகத்திக் கீரையை விற்பனை செய்பவர்களிடமும் 100 ரூபாய் வீதம் வசூல் செய்வதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
தெப்பக்குளம் பகுதியில் கடை போட டெண்டர் எடுத்துள்ள திமுக பிரமுகரின் அடியாட்கள் பண வசூலில் செய்வதாகவும், அதற்கு முறையான ரசீது வழங்குவதில்லை எனவும் வியாபாரிகள் குற்றம்சாட்டினர்.
இதையும் படியுங்கள் : மதுரை அருகே ஐ.டி.ஐ. மாணவர் விடுதியில் ராகிங் கொடுமை ஒரு மாணவரை சக மாணவர்கள் அடித்து துன்புறுத்தி ராகிங்