news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பெருமாளுக்கு தங்க கவச அலங்காரம், பக்தர்கள் வழிபாடு
tv

Also Watch

tv

Read this

பெருமாளுக்கு தங்க கவச அலங்காரம், பக்தர்கள் வழிபாடு

தேனி

50

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
bodi perumal

போடிநாயக்கனூரில், புரட்டாசி முதல் வார சனிக்கிழமையை முன்னிட்டு, 250 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் தரிசனத்திற்காக பக்தர்கள் குவிந்தனர்.

புரட்டாசி முதல் வார சனிக்கிழமையையொட்டி, தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில் அமைந்துள்ள ஸ்ரீனிவாச பெருமாளுக்கு தங்க கவச அலங்காரம் சாற்றப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார். ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். சுமார் 250 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோயில் போடிநாயக்கனூரை ஆண்ட ஜமீன்தாரர்களால் உருவாக்கப்பட்டு தற்போது இந்து அறநிலையத்துறை மூலம் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

”இது என்னோட ரொம்ப நாள் கனவு” என்ற விஜய்

14
1 hr 1 min agoshare
vijay ticket 02








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau