Also Watch
Read this
By: Web Team

மயிலாடுதுறை மாவட்டம் அரங்கக்குடியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை தேவாலயத்தில் 50 ஆம் ஆண்டு தேர்பவனி விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
ஆரோக்கிய மாதா, அந்தோணியார், சம்மனுசு மாதா ஆகிய சொரூபங்கள், மலர் மற்றும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த தேரில் எழுந்தருளின.
இதனை தொடர்ந்து நடைபெற்ற தேர்பவனியில், திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved