Also Watch
Read this
By: Web Team
திருச்சி நீதிமன்றத்தில் விசாரிக்க உகந்தது அல்ல எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்ய சீமான் மனு.
திருச்சி நீதிமன்றத்தில் விசாரிக்க உகந்தது அல்ல எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்ய சீமான் மனு.
சீமான் கோரிக்கையை நிராகரித்த நீதிபதி, வழக்கை தொடர்ந்து நடத்த அனுமதி.
நாம் தமிழர் கட்சியின் சீமான் மீதான வழக்கை விசாரணைக்கு ஏற்றது திருச்சி நீதிமன்றம்.
ஜூலை 7 ஆம் தேதிக்கு வழக்கு விசாரணை - சீமான் நேரில் ஆஜராக உத்தரவு.
சீமான் மீது ஐபிஎஸ் அதிகாரி வருண் தொடர்ந்த வழக்கில் திருச்சி நீதிமன்றம் உத்தரவு.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved