Also Watch
Read this
By: Web Team

சங்கரன்கோவில் சங்கர நாராயணசாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி பெருவிழாவின் 2 ஆம் நாள் நிகழ்ச்சியில், அருள்மிகு சண்முகருக்கு பல்வேறு விதமான நறுமணப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர், சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சண்முகருக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.