news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews வேறொரு பெண்ணுடன் தகாத உறவு வைத்திருந்ததால் ஆத்திரம் கணவரை கத்தியால் குத்தி கொன்றதாக வடமாநில பெண் கைது
tv

Also Watch

tv

Read this

வேறொரு பெண்ணுடன் தகாத உறவு வைத்திருந்ததால் ஆத்திரம் கணவரை கத்தியால் குத்தி கொன்றதாக வடமாநில பெண் கைது

காஞ்சிபுரம், ஒரகடம்

16

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
KNC murder

காஞ்சிபுரம் அருகே ஒரகடத்தில் வேறொரு பெண்ணுடன் தகாத உறவு வைத்திருந்த கணவரை கத்தியால் குத்தி கொன்றதாக, வடமாநில பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த பரிதாபேகம், முதல் கணவரை பிரிந்த நிலையில், இம்ரான் என்பவருடன் கணவன் - மனைவியாக வாழ்ந்து வந்தார். இந்நிலையில், இம்ரானை காய்கறி நறுக்கும் கத்தியால் பரிதாபேகம் குத்தியுள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

உலகக் கோப்பை கால்பந்து: சுவிட்சர்லாந்து வெற்றி

0
6 mins agoshare
சுவிட்சர்லாந்து வெற்றி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau