news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews மெட்ரோ கான்கிரீட் பாலம் விழுந்து ஒருவர் உயிரிழந்த விவகாரம்..
tv

Also Watch

tv

Read this

மெட்ரோ கான்கிரீட் பாலம் விழுந்து ஒருவர் உயிரிழந்த விவகாரம்..

L&T - க்கு ரூ.1 கோடி அபராதம்

30

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
17

சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ கட்டுமான பணியின் போது கான்கிரீட் பாலம் விழுந்து ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், எல்& டி நிறுவனத்திற்கு ஒரு கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

கவனக்குறைவாக பணியாற்றிய நான்கு இன்ஜினியர்கள் மெட்ரோ திட்ட பணியில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

கடந்த 12 ம் தேதி ராமாபுரத்தில், மெட்ரோ கான்கிரீட் பாலம் விழுந்து ரமேஷ் என்பவர் உயிரிழந்த நிலையில், மெட்ரோ ரயில் திட்ட இயக்குநர் அர்ஜுனன் தலைமையில் குழு விசாரணை நடத்தி அறிக்கை அளித்தது.

இதையும் படியுங்கள் : கொரோனா தொற்றால் மூன்று பேர் பலி..

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தவெகவில் ஐக்கியம்

4
13 mins agoshare
news imagebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved