news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews சாலையோரம் நின்றிருந்த டிராக்டர் மீது மோதிய அரசுப் பேருந்து பள்ளத்தில் சாய்ந்த விபத்தில் காயமின்றி தப்பிய பயணிகள்
tv

Also Watch

tv

Read this

சாலையோரம் நின்றிருந்த டிராக்டர் மீது மோதிய அரசுப் பேருந்து பள்ளத்தில் சாய்ந்த விபத்தில் காயமின்றி தப்பிய பயணிகள்

குன்றத்தூர், செங்கல்பட்டு

40

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Kunrathur bus accident

சென்னை அடுத்த குன்றத்தூர் அருகே பழுதாகி சாலையோரம் நின்றிருந்த டிராக்டர் மீது அரசுப் பேருந்து மோதி பள்ளத்தில் சாய்ந்த விபத்தில் அனைவரும் காயமின்றி தப்பினர்.

தாம்பரத்தில் இருந்து ஆவடி நோக்கி சென்ற அரசுப் பேருந்து, மலையம்பாக்கம் அருகே சர்வீஸ் சாலையில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக தண்ணீர் டிராக்டர் மீது மோதி சாய்ந்தது. இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து புலனாய்வு போலீசார் பேருந்தை ராட்சத கிரேன் உதவியுடன் அப்புறப்படுத்தினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மேட்டூர் அணை திறக்கப்படாததால் வறண்டு போன ஆறுகள்

1
58 mins agoshare
நெற்பயிர்கள்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved