news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கடல் அரிப்பால் சேதமடைந்துள்ள கடற்கரைச் சாலை பல ஆண்டுகளாக சரி செய்யப்படாமல் உள்ளதாக மக்கள் வேதனை
tv

Also Watch

tv

Read this

கடல் அரிப்பால் சேதமடைந்துள்ள கடற்கரைச் சாலை பல ஆண்டுகளாக சரி செய்யப்படாமல் உள்ளதாக மக்கள் வேதனை

சொத்தவிளை, கன்னியாகுமரி

23

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
KNK Road issue

கன்னியாகுமரியில் கடல் அரிப்பால் சேதமடைந்துள்ள கடற்கரைச் சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சொத்தவிளை, பள்ளம், சங்குத் துறை உட்பட கடற்கரை கிராமங்களை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்ட கடற்கரை சாலை, பல ஆண்டுகளுக்கு முன்பு கடல் அரிப்பால் துண்டிக்கப்பட்ட நிலையில், தற்போது வரை புதுப்பிக்கப்படவில்லையென அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மீண்டும் கடல் அரிப்பு ஏற்படாத வகையில் சாலையை சீரமைத்து போக்குவரத்தை தொடர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆளும் கட்சி மிரட்டலுக்கெல்லாம் அஞ்ச மாட்டோம் - கோபமான ஸ்டாலின்

1
3 mins agoshare
stalin








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau