news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews 12 பேரை கொன்ற ராதாகிருஷ்ணன் காட்டு யானையை பிடிக்க வனத்துறையினர் மும்முரம்
tv

Also Watch

tv

Read this

12 பேரை கொன்ற ராதாகிருஷ்ணன் காட்டு யானையை பிடிக்க வனத்துறையினர் மும்முரம்

கூடலூர், நீலகிரி

46

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Elephant find

நீலகிரி மாவட்டம் கூடலூர் ஓவேலி பகுதியில் 12 பேரை கொன்ற காட்டு யானையை பிடிக்க இரண்டு கும்கி யானைகளுடன் வனத்துறையினர் முகாமிட்டுள்ளனர். ராதாகிருஷ்ணன் என்ற யானையை பிடிக்க வேண்டும் என மக்கள் போராட்டம் நடத்திய நிலையில், ஓவேலி பகுதியில் வனத்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

தரை வழியிலும் டிரோன் கேமரா உதவியுடனும் யானையை பிடிக்கும் பணிகள் இரண்டாவது நாளாக தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாடகி எஸ்.ஜானகியின் இறுதி ஊர்வலம்..நேரலை

2
12 hrs 13 mins agoshare
S JANAKI LAST DAYbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau