news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஆண் குழந்தை சடலத்தை தண்டவாளத்தில் வீசிய வழக்கு 3 தம்பதியினரை கைது செய்த ரயில்வே போலீஸார்
tv

Also Watch

tv

Read this

ஆண் குழந்தை சடலத்தை தண்டவாளத்தில் வீசிய வழக்கு 3 தம்பதியினரை கைது செய்த ரயில்வே போலீஸார்

சிங்காநல்லூர், கோவை

34

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
CBE Baby issue

கோவை இருகூர் அருகே ரயில்வே தண்டவாளத்தில் ஒன்றரை வயது ஆண் குழந்தையின் சடலத்தை வீசிய வழக்கில், 3 தம்பதியினரை ரயில்வே போலீஸார் கைது செய்தனர். விசாரணையில் மரிய லூயிஸ்-ராதாமணி தம்பதிக்கு 23 ஆண்டுகளாக குழந்தை இல்லாததால், மகாராஷ்டிராவில் இருந்து ஆண் குழந்தை வாங்கி வந்ததாகவும், குழந்தை திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு இறந்தால் தண்டவாளத்தில் வீசியதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஓடிடி தளத்தில் வெளியாகும் 'நூறுசாமி' திரைப்படம்

3
1 hr 2 mins agoshare
நூறுசாமி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau