Also Watch
Read this
By: Web Team

தஞ்சாவூர் மாவட்டத்தில் நடப்பாண்டு சம்பா மற்றும் தாளடி நெல் சாகுபடி பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். நடப்பாண்டு குறுவை சாகுபடியில் 60 ஆண்டுகளில் இல்லாத மகசூல் கிடைத்த நிலையில், சம்பா மற்றும் தாளடி நெல் சாகுபடியிலும் விவசாயிகள் அதிக பரப்பளவில் நடவுப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.