news-tamil-logo

3/15/2026, 4:16:22 AM

news-tamil-logo
more
Home districtnews கடல் சீற்றம் காரணமாக கடல் அரிப்பு
tv

Also Watch

tv

Read this

கடல் சீற்றம் காரணமாக கடல் அரிப்பு

கல்லார், நாகை

Posted on: Jan 11, 2026 09:56 AM

8

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
NGP Kadal arippu

நாகப்பட்டினம் மாவட்டம் கல்லார் மீனவ கிராமத்தில், கடல் சீற்றம் காரணமாக மண் அரிப்பு ஏற்பட்டு கடல் நீர் ஊருக்குள் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தற்பொழுது கடற்கரையை ஒட்டி கொட்டப்பட்டுள்ள கற்களில் இருந்து மேலும் 500 மீட்டர் தூரத்திற்கு கற்களை கொட்டி கல்லார் கிராமத்திற்குள் கடல் நீர் உட்புகுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவ கிராம மக்கள் அரசுக்கு வலியுறுத்தியுள்ளனர்.

இதையும் படியுங்கள் : நாளை முதல் இணையவழி மூலமாக கட்டணம் வசூல்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரபல இயக்குநர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட சுவர்

0
12 hrs 22 mins agoshare
Allu cinemas








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved