Also Watch
Read this
Posted on: Jan 08, 2025 10:10 AM
By: Srini Vasan

காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற வெள்ளி தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
மார்கழி மாத கடைசி செவ்வாய்க்கிழமையை ஒட்டி, சுவாமிக்கும் வள்ளி - தெய்வானைக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
பிறகு, வள்ளி - தெய்வானையுடன் முருகப் பெருமான் வெள்ளித் தேரில் எழுந்தருள, பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved