Also Watch
Read this
By: Web Team

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பேருந்து நிலையத்தில் நிற்காமல் சென்ற தனியார் பேருந்தை சிறை பிடித்து பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் நோக்கி சென்ற சக்திவேல் என்ற தனியார் பேருந்து நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது.