news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews கோயிலில் தூய்மை பணி செய்த இளம்பெண்ணிற்கு பாலியல் வன்கொடுமை தலைமறைவாக இருந்த கோயில் அர்ச்சகர் புதுச்சேரியில் வைத்து கைது..!
tv

Also Watch

tv

Read this

கோயிலில் தூய்மை பணி செய்த இளம்பெண்ணிற்கு பாலியல் வன்கொடுமை தலைமறைவாக இருந்த கோயில் அர்ச்சகர் புதுச்சேரியில் வைத்து கைது..!

ஆம்பூர், திருப்பத்தூர்

43

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Tpt harassment

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் கோயில் தூய்மைப்பணி மேற்கொண்ட இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக கோயில் அர்ச்சகர் கைது செய்யப்பட்டார்.

ஆம்பூரில் உள்ள நாகநாத சுவாமி கோயிலில் இளம்பெண் ஒருவர் தூய்மை பணி மேற்கொண்டு வருகிறார். அவரை தனது வீட்டிற்கு சென்று உணவு எடுத்து வர கூறி அந்த கோயிலின் அர்ச்சகர் தியாகராஜன் கூறியுள்ளார்.

பின்னர் அந்த பெண்ணை பின் தொடர்ந்து சென்று தனது வீட்டில் வைத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், தலைமறைவாக இருந்த தியாகராஜன் புதுச்சேரியில் வைத்து கைது செய்யப்பட்டார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தீ விபத்தில் 4000 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நாசம்

8
3 hrs 26 mins agoshare
மேற்குவங்கம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved