Also Watch
Read this
By: Fyrose Banu

கோவை மாவட்டம் அன்னூரில் பிரதான சாலையான சக்தி சாலையில் அமைந்துள்ள தேவாலயம் முன்பு அவ்வழியாக நடந்து சென்ற பென் ஒருவர் திடீரென சாமி வந்து ஆடியதாக கூறப்படுகிறது.அவரிடம் யாரும் நெருங்காமல் இருந்த நிலையில் ஒரு அரை மணி நேரம் அந்தப் பகுதியில் அங்கும், இங்குமாக கையில் வேப்பிலையை வைத்துக்கொண்டு நடந்து கொண்டிருந்த பெண்ணின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved